திருவாரூர் அருகே மின்கம்பியில் பேனர் உரசி மின்சாரம் பாய்ந்ததில் வி.சி. கட்சி நிர்வாகி பலி
2022-04-15@ 00:42:59

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் துறைத்தோப்பு கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்காக நேற்று காலை பேனர் வைக்கும் பணியில் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் பேனர் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து கட்சியின் இளம் சிறுத்தை பாசறை ஒன்றிய துணை செயலாளரான தில்லைவிளாகம் இந்திரா நகரை சேர்ந்த சோட்டா (எ) சின்னத்துரை(32) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மின்சாரம் தாக்கி கார்த்திகேயன்(25), சபரிநாதன்(26), புண்ணியமூர்த்தி(20), மனோஜ்(19) ஆகியோர் படுகாயமடைந்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Thiruvarur power line banner throwing electricity V.C. Party Administrator Killed திருவாரூர் மின்கம்பி பேனர் உரசி மின்சாரம் வி.சி. கட்சி நிர்வாகி பலிமேலும் செய்திகள்
திருச்சுழி அருகே சேதமடைந்துள்ள சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை
காட்பாடியில் இன்று வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை கலெக்டர் திடீர் ஆய்வு
மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனைக்கு ரூ.60 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்
இன்டர்நெட் மூலம் தோழிகளை விலை பேசிய கல்லூரி மாணவி
ஓட்டேரியில் கலைஞர் நினைவு தின பொதுக்கூட்டம்; கொள்கை ரீதியாக பிரதமரை எதிர்க்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...