தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
2022-04-08@ 12:15:51

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆக-12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
கொரோனாவுக்கு உலக அளவில் 6,447,831 பேர் பலி
கருப்பு சட்டை அணிந்த பெரியார் மக்களின் நம்பிக்கையை பெற்றார்: மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு
கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது: கல்லூரிக் கல்வி இயக்கம்
ஊட்டி அருகே கனமழை காரணமாக கான்க்ரீட் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு: கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
குலசேகரப்பட்டினம் பகுதியில் புதிய ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்...
பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் மதகுகள் மூலமாக தண்ணீர் திறந்துவிட ஆணை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!