SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமலாக்கத் துறையில் உமர் அப்துல்லா ஆஜர்

2022-04-08@ 00:36:29

புதுடெல்லி:ஜம்மு காஷ்மீர் வங்கிக்கு  கடந்த 12 வருடத்திற்கு முன்பு மும்பையில் நிலம் வாங்கியதில் முறைக்கேடு நடந்து இருப்பதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து  அவர் டெல்லியில் உள்ள அமலாக்க துறை முன்பு நேற்று ஆஜரானார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்