2 ஆண்டுகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு
2022-03-25@ 13:59:36

நீலகிரி: 2 ஆண்டுகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இரு ஆண்டுகளுக்கு பின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி மே 20 துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.
* கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 7,8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 11வது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது.
* மே 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கூடலூரில் 9வது வாசனை திரவிய கண்காட்சி.
* மே 14, 15 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி.
* கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124வது மலர் கண்காட்சி மே மாதம் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.
* மே 28, 29 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி நடக்கிறது.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!