ஜெய்ப்பூர் அருகே நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!!
2022-02-18@ 09:13:28

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 என்ற அளவில் இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் என்றும் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
மேலும் செய்திகள்
2022-2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனே செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு : காங்கிரஸ் வெளிநடப்பு
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது... விலைவாசி குறைந்துள்ளது : மக்களவையில் பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடியின் பதிலுரையை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது பி.ஆர்.எஸ். கட்சி
ஊழலற்ற இந்தியா தற்போது உருவாகிக் கொண்டு இருக்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்
வால்பாறையில் காட்டுத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி!!
ஒருங்கிணைந்த மெகா ஜவுளி, ஆடை மண்டலத்தால் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு : ஒன்றிய அரசு
மனிதர்களால் உட்கொள்ள முடியாத உணவுப் பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்க ஒன்றிய அரசு அனுமதி
வைரமடையில் இருந்து கரூர் வரையிலான 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த ரூ.137 கோடி ஒதுக்கீடு
உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மாவட்ட நீதிபதிகளுக்கு 50% வழங்குவது தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
நாட்டில் 93% கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல்!!
ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்கள் மூலம் ரூ.2,000 கோடி வருவாய் : ஒன்றிய அரசு
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் 80 வேட்பு மனுக்கள் ஏற்பு!!
பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன ? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!