எடப்பாடி பேட்டி நீட் பிரச்னையில் அரசியல் கூடாது
2022-02-09@ 00:02:55

நீட் தேர்வு பிரச்னையில் அரசியல் இருக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டப்பேரவை கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: நீட் தொடர்பாக தற்போது இரண்டாவது முறையாக கொண்டுவந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்துள்ளது. இது ஒரு ஆழமான பிரச்னை. உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக செல்ல வேண்டும் என்றால் சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசனை செய்து அதில் ஒரு தீர்வு கண்டு, இந்த சட்ட முன்வடிவு ஒருமனதான நிறைவேற்றப்பட்டதற்கு வலுசேர்க்கும் வகையில் அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டால் அதிமுக துணை நிற்கும் என்று என்ற செய்தியை தெரிவித்துள்ளோம். . இதில் அரசியல் இருக்கக்கூடாது என்று அவர்களும் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Edappadi interview Need issue should not be political எடப்பாடி பேட்டி நீட் பிரச்னை அரசியல் கூடாதுமேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
பந்திக்கு முந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாயுடன் படுப்பதுதான் ஓபிஎஸ் வேலை: ஜெயக்குமார் கடும் தாக்கு
சொல்லிட்டாங்க...
31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு பீகாரில் நிதிஷ் அரசில் லாலு கட்சி ஆதிக்கம்: காங்கிரசுக்கு 2 பதவி
திமுக கொள்கைக்கும், பாஜ கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டேன்: திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவராக உயர்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு பெரிய வாய்ப்பு: திருமாவளவன் பேச்சு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!