கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் விண்ணப்பம் பெற்றனர்
2022-01-29@ 02:38:14

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் விண்ணப்பம் பெற்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 8,925, பெண் வாக்காளர்கள் 8,688, இதர வாக்காளர் 3 பேர் என மொத்தம் 1,7616 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டுகளில் நீண்டநாட்களாக வார்டு உறுப்பினர் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 19 வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் யமுனா வழங்கினார்.
மேலும் செய்திகள்
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
சசிகலா 3 நாட்கள் சுற்றுப்பயணம்: ஆதரவாளர்களை சந்திக்கிறார்
காவல் துறையில் துணை ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக வேண்டுகோள்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!