கோவை கலெக்டருக்கு கொரோனா
2022-01-29@ 01:26:34

கோவை: கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன். இவருக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பத உறுதியானது. இதையடுத்து கலெக்டர் முகாம் அலுவலகத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
இந்தியால 2 பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க ஒன்று பிரதமர் மோடி இன்னொன்று அமித்ஷா: பாஜ ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பரபரப்பு பேச்சு
ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மருது அழகுராஜா அவமானப்படுத்துகிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
கொட நாடு வழக்கை வேகமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை வெளிப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் திடீர் கோரிக்கை
சென்னையில் 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது: வி.கே.சசிகலா பேச்சு
பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!