கண்களை தோண்டி எடுத்து 2 சிறுவர்கள் படுகொலை
2022-01-29@ 00:33:16

பகூர்: ஜார்கண்ட் மாநிலத்தின் பகூர் மாவட்டத்திற்குட்பட்ட அம்பாதித் கிராமத்தை சேர்ந்தவர்கள் 12வயது சிறுமி, 10 வயது சிறுவன். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களை அவரது உறவினர் நேற்று முன்தினம் மாலை அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் வயலில் இருவரும் கண்கள் முகத்தில் இருந்து நோண்டி எடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.
இந்த சம்பவம் சிறுவர்களின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக சிறுவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஹீரோவுடன் நடிக்கும் மீனா
கங்கனாவுடன் மீண்டும் இணைந்தார் ஜி.வி.பிரகாஷ்
யூடியூப்பில் அரசுக்கு எதிரான காட்சிகள் மூஸ்சேவின் கடைசி பாடல் நீக்கம்
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி ஷிண்டேயுடன் பாஜ பேச்சுவார்த்தை: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒன்றிய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு
அசாமில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு.! தொடரும் மீட்பு பணி
மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!