பிரதமருடன் கலந்துரையாடல் பதிவு செய்வதற்கு அவகாசம் நீட்டிப்பு
2022-01-29@ 00:10:38

புதுடெல்லி: பிரதமர் மோடி , ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடி வருகின்றார். தேர்வுகள், தேர்வினால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த கலந்துரையாடல் நடந்து வருகின்றது. இந்நிலையில், 5வது ஆண்டாக பிரதமர் மோடியின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்வதற்காக கால அவகாசம் 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான கெடு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்கேற்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஆன்லைனில் பல்வேறு தலைப்புக்களில் எழுத்துப் போட்டி நடத்தப்படும்.
மேலும் செய்திகள்
அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி வருமான வரித்துறையில் ரூ.1.39 கோடி கையாடல்
அசாமில் இப்படியும் ஒரு ஆபத்து காண்டாமிருகங்களுக்கு எமனாகும் களைகள்: உணவை நஞ்சாக்கி உயிரை பறிக்கும்
ஆன்லைனில் இன்று டிக்கெட் வெளியீடு திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கலில் பக்தர்கள் தேர்வு
செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் எப்ஐஆரில் உள்ள தகவலை சரிபார்ப்பது கட்டாயமில்லை: நாக்பூர் நீதிமன்றம் அதிரடி
பாக்.கும், சீனாவும் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தும்: விமானப்படை தளபதி எச்சரிக்கை
முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பின் மின்சாரம்: போர்கால அடிப்படையில் நடக்கும் பணி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!