திருப்பூரில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை
2022-01-27@ 14:23:23

திருப்பூர்: அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 7 பேரை தாக்கி போக்கு காட்டி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மயக்க ஊசி செலுத்தியதால் புதருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் வனத்துறை பிடித்தது.
சிறுத்தைக்கு கடந்த 20 நிமிடங்களுக்கு முன்னதாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தற்போது சிறுத்தையானது முழுவதுமாக மயக்கமடைந்த நிலையில் உள்ளது. மயக்கமடைந்துள்ள சிறுத்தை கூண்டு அமைக்கப்பட்டு வண்டியில் ஏற்றி செல்ல உள்ளனர். சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்றுவிடப்படும். உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவு செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:
சிறுத்தைமேலும் செய்திகள்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஊட்டியில் டைடல் பார்க் அமைக்கப்படும் : வனத்துறை அமைச்சர் தகவல்
குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரிப்பு : தொழிற்சாலைகளில் உற்பத்தி தீவிரம்
கேத்தரின் நீர்வீழ்ச்சியில் இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு
சிம்ஸ் பூங்காவில் ஆப்பிள் சீசன் துவங்கியது
குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால் நிரம்பும் அணைகள்
வால்பாறையில் ஊருக்குள் புகுந்து 3 வீடுகளை இடித்து சூறையாடிய காட்டு யானை கூட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்