தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-01-27@ 12:31:54

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள 130 கிலோ தங்கத்தை எஸ்பிஐ வங்கியிடம் ஒப்படைத்த அமைச்சர் சேகர் பாபு!
மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து
உள்ளாட்சி இடைத்தேர்தல் :மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து : 8 பேர் பலி!
டெல்லியில் 'தொழில் முனைவு இந்தியா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகல் ?: ராகுல் டிராவிட் விளக்கம்
குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்
ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!
ஜூன்-30 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,355,906 பேர் பலி
விடுதலையின் அடையாளம் வேலூர்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;