எகிப்துக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
2022-01-27@ 01:47:55

வாஷிங்டன்: எகிப்து நாட்டில் அவசரநிலை பிரகடனம், ஆட்சி கவிழ்ப்பினால் முஸ்லிம் மக்கள் சிறையில் அடைப்பு என மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வரும் சூழலில், இந்நாட்டிற்கு ரூ.187.17 லட்சம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் குறைந்தபட்ச மனித உரிமை மீறல்கள் கூட இல்லாத நிலையில், ஆயுதங்களை இறக்குமதி செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில், ரூ.164.17 லட்சம் கோடி மதிப்பிலான 12 சூப்பர் ஹெர்குலிஸ் சி-130 போக்குவரத்து விமானம், ரூ.26.57 கோடி மதிப்பிலான வான்வழி பாதுகாப்புக்கான ராடார் கருவிகள் ஆகியவை அடங்கும்.
மேலும் செய்திகள்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை: உகாண்டா அரசு அதிரடி
அமெரிக்காவில் வெள்ளம் ரயில் தடம் புரண்டு விபத்து
மேகாலயா சட்டப்பேரவையில் இந்தியில் பேசிய கவர்னருக்கு எதிர்ப்பு: 4 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அதிபர் விக்ரமசிங்கே வலியுறுத்தல்
ஜப்பான், சீன தலைவர்கள் உக்ரைன், ரஷ்யாவுக்கு பயணம்
சிறந்த கலை சேவைக்காக இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது: அமெரிக்க அதிபர் வழங்கினார்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!