சிதம்பரம் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்
2022-01-27@ 01:25:23

சிதம்பரம்: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் கோயில் தீட்சிதர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். கோயிலுக்குள் தேசிய கொடிக்கு பூஜைகள் செய்து, பின்னர் அதை மேளதாளங்கள் முழங்க கோயிலின் உள்ளே இருந்து கோபுரத்திற்கு எடுத்து வந்தனர். இதையடுத்து 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் கோயில் தீட்சிதர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.
மேலும் செய்திகள்
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு மூட்டு வலிக்கு மருந்தாக செருப்பு செய்து அணிவித்த பக்தர்கள்.! குவியும் வரவேற்பு
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு மதுரையில் பேச்சு
கோடை கால மழையால் ஊட்டி குடிநீர் ஆதாரங்களில் போதிய நீர் இருப்பு உள்ளது
திருமூர்த்திமலை வரும் பக்தர்கள் எதிர்பார்ப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கம்பிவேலிகள் மீண்டும் அமைக்கப்படுமா?
தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பியது வால்பாறை மலை பாதையில் வலம் வரும் வரையாடுகள்
வால்பாறையில் தொடர் மழையால் மண்சரிவு : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்