உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் 13 பேர் கொரோனா பாதிப்பு.: நீதிபதிகள் கவலை
2022-01-25@ 12:00:11

டெல்லி: நீதிபதிகளின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் பலர் தொடர்ந்து பணி செய்கின்றனர் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதி இதனை கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மதுரையில் 484 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு பிட்காயின் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் புகார்
நேரடி நெல் விதைப்பு தொடர்பாக விவசாய தொழிலாளர்கள், நில உரிமையாளர்கள் இடையே மோதல்: காவல்துறையினர் மீது தாக்குதல்: 50 விவசாயிகள் கைது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,200-க்கு விற்பனை
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ்: பதிலளிக்க அவகாசம் அளிப்பு
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி
போலி ஒன்றிய அரசு திட்ட இயக்குநர் டெல்லியில் கைது
ஒன்றிய அரசு நிறுவன கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரம் கடத்தல்: போலீஸ் விசாரணை
கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தரும் சான்றிதழ் போன்று போலி சான்றிதழ்: டிஜிபி பதில்தர ஆணை
திருமண விழாவில் வெடி வெடித்தபோது விபத்து: 3 வீடுகள் சேதம்
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 656 புள்ளிகள் உயர்வு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் சிங்கம் வயது முதிர்வால் உயிரிழப்பு
பேரறிவாளனுக்கு பெண் பார்க்க தொடங்கி உள்ளோம்; விரைவில் அறிவிப்பு வரும்.: அற்புதம்மாள்
மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!