மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
2022-01-25@ 09:55:50

சென்னை: சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தியாகிகள் தின வீர வணக்க நாளையொட்டி அவர்களின் படங்களுக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள படங்களுக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்.
மேலும் செய்திகள்
மயிலாடுதுறையில் அரசு பேருந்து மோதி தந்தை மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்
குடிபோதையில் கார் ஒட்டி விபத்து: தலைமை காவலர் காயம்
சென்னை விருகம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை
சென்னை சேலையூர் அருகே திருவஞ்சேரி செல்லியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை
கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கடலூர் மாவட்டம் திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு
தனுஷ்கோடி அருகே இலங்கையில் இருந்து அகதியாக வந்த முதியவர் உயிரிழப்பு
சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் அலையில் சிக்கி உயிரிழப்பு
சென்னை ஆயிரம் விளக்கு அருகே தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது
ஜூலை-03 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்