குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
2022-01-25@ 02:30:04

திருவள்ளூர்: குடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், வழிப்பாட்டு தலங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ரயில்வே துறையின் மூத்த பாதுகாப்பு கோட்ட ஆணையர் செந்தில்குமரன் உத்தரவின்பேரில் இணை ஆணையர் பிரித் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் திருவள்ளூர் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வெடிகுண்டு சோதனை கருவி மற்றும் மோப்ப நாய்களை கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை ரயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் ரயில் நிலைய வளாகம், பயணிகள் அமரும் இடம், டிக்கெட் கவுண்டர், நடைமேடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்
கும்பகோணம் அருகே சாலையோரம் பதுக்கி வைத்திருந்த உலோக சுவாமி சிலைகள் பாவை விளக்குகள் பறிமுதல்: இருவர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!