ஒமிக்ரானுக்கு புது ‘கிட்’
2022-01-24@ 21:25:40

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) - மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (சிடிஆர்ஐ) சார்பில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்றை கண்டறிவதற்கான உள்நாட்டு ஆர்டி-பிசிஆர் கருவியான ‘ஓம்’ என்பதை உருவாக்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி கிடைத்ததும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்த கருவி பயன்பாட்டுக்கு வரும். இந்த ‘கிட்’ மூலம் சுமார் இரண்டு மணி நேரத்தில் சோதனை முடிவை அறிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
பாதுகாப்பில் கவனக்குறைவு; 2 மாதத்தில் 7வது கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ்..!
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்த ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஐஏஎஸ் அதிகாரி கைது
ஆட்சியில் இருந்த காலத்தில் கட்சி பொறுப்பை ஏக்நாத்திடம் ஒப்படைத்தது தப்பு: உத்தவ் தாக்கரே வருத்தம்
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இளையராஜா நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து
இன்ஸ்டாகிராம், மூலம் பழக்கமான 16 வயது சிறுவனுடன் மாயமான 5-ம் வகுப்பு மாணவி
மோடி குறித்த அவதூறு வழக்கு; ராகுல்காந்தியின் மனு தள்ளுபடி: ஐார்கண்ட் ஐகோர்ட் உத்தரவு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!