வால்பாறையில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள் விடிய விடிய விரட்டியடிப்பு
2022-01-22@ 14:12:35

வால்பாறை : வால்பாறை பகுதியில், வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து உலா வருகிறது. மீண்டும் வனத்திற்குள் திரும்பும் காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வலசை பாதைகளில் மீண்டும் வலம் வருகிறது. நேற்று அதிகாலை தோனி முடி எஸ்டேட்டில் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வாகனத்தில் சைரன் ஒலிக்க செய்து விரட்டி வனத்திற்குள் விட்டனர். இருப்பினும் தொடர்ந்து தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வர முயற்சித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விடிய விடிய யானைகளை கண்காணித்து, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு
நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!