நிலக்கோட்டையில் பயமுறுத்தும் பாழடைந்த போலீஸ் குடியிருப்பு-இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை
2022-01-22@ 14:03:28

வத்தலக்குண்டு : நிலக்கோட்டை புதுத்தெரு பகுதியில் காவலர் குடியிருப்புகள் உள்ளன. இவை பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் இங்கிருந்தவர்கள் அனைவரும் காலி செய்து விட்டனர். தற்போது இக்குடியிருப்புகள் பாழடைந்து புதர் மண்டி காணப்படுகிறது. இங்கு இரவு நேரங்களில் சிலர் கூடி சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். புதர்களில் உள்ள பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகள் மற்ற குடியிருப்புகளில் நுழைந்து மற்றவர்களுக்கு அடிக்கடி சிரமம் ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் சிலர் மாலை நேரங்களில் அங்கு சென்று விளையாடுவதால் குடியிருப்பு இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள போலீஸ் குடியிருப்புகளை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்