செங்கல்பட்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும்
2022-01-22@ 00:05:31

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 26ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் பகுதியில் வரும் 26ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காரைக்குடி- சென்னை எழும்பூர் (12606) இடையே காரைக்குடியில் இருந்து காலை 5.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல்சென்னை எழும்பூர்-மதுரை (12635) இடையே 1.40 மணிக்கு புறப்படும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும். மேலும் புதுச்சேரி- டெல்லி இடையே (22403) இயக்கப்படும் விரைவு ரயில் புதுச்சேரியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, எழும்பூர் ரயில் நிலையம் செல்லாமல் செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக டெல்லி செல்லும்.
மேலும் செய்திகள்
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;