உ.பி.யில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜ கைப்பற்றும்: கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் பேட்டி
2022-01-20@ 14:32:50

அலிகர்: உத்தரபிரதேசத்தில் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்று கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் கூறினார். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. இங்குள்ள முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங், 73 அட்ராலி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில் ‘வருகிற சட்டசபை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘மீண்டும் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உத்தரபிரதேச தேர்தலில் பாஜ 300 இடங்களுக்கு மேல் பெரும்பான்மை பெறும் என்று நம்புகிறேன். ‘பாபுஜி’ (முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்) இன்று இல்லை, ஆனால் அவர் வழிகாட்டியபடி நான் பணியாற்றுவேன்’ என்றார்.
மேலும் செய்திகள்
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு
நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்: போலீசார் குவிப்பு, ஊரடங்கு அமல்: என்ஐஏ.யிடம் விசாரணை ஒப்படைப்பு
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;