ஜெய்ப்பூருடன் இன்று மோதல்: வெற்றி கணக்கை தொடங்குமா தெலுங்கு டைட்டன்ஸ்?
2022-01-19@ 17:15:29

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 62வது லீக் போட்டியில் தபாங் டெல்லி 32-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ்-யு மும்பா அணிகள் மோதின. கடைசி வரை த்ரிலிங்காக நடந்த இந்த போட்டி 24-24 என சமனில் முடிந்தது.
இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன், இரவு 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகின்றன. தெலுங்கு டைட்டன்ஸ் 10 போட்டியில் 8 தோல்வி, 2 டிரா என பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று வெற்றி கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
ரூட் - பேர்ஸ்டோ அபார ஆட்டம் இமாலய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி சாதனை: தொடரை சமன் செய்து அசத்தல்
சில்லி பாய்ன்ட்...
விம்பிள்டன் டென்னிஸ் 34 வயது மரியா முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி!
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!