கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் பொதுமுடக்கம் தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு
2022-01-19@ 10:09:40

ஜெனிவா: கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் பொதுமுடக்கம் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பயண தடைகளை விதிப்பது ஆகிய அணுகுமுறைகளால் நோயை கட்டுப்படுத்துவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உயிர்கள் மற்றும் வாழ்வாதாரம் என இரண்டையுமே பாதுகாப்பது அவசியம் என்பதால் தொற்று பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதையை சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றினாலே பொதுமுடக்கம் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆஃப்ரின் தெரிவித்துள்ளார்.
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாமல் ரஷ்யா தவிப்பு!: 104 ஆண்டுகளில் முதன்முறையாக அன்னியச் செலவாணி இன்றி திவால் நிலை..!!
பாக். முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்து?: இம்ரான்கான் இல்லத்தில் உளவு பார்க்க உதவிய காவலாளி கைது..!!
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் 22 சிறுவர்கள் பலி: மது குடித்த போது மயங்கி விழுந்ததாக காவல்துறை தகவல்..!
எரிபொருட்கள் விலையேற்றம் எதிரொலி!: இலங்கையில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு.. மக்கள் கடும் அவதி..!!
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்
ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!