திமுகவினருக்கு பொங்கல் பரிசு
2022-01-19@ 00:22:45

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுகவில் உள்ள அனைத்து கிளை கட்சியினருக்கு, பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புளியங்குண்டா கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் திமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கினர். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், ஜி.ரமேஷ், வி.ஜெகதீசன், ஏ.பி.செந்தில்குமார், த.ஜீவன், சாந்தி பன்னீர், நூருல்லா, வி.மனோகரன், வழக்கறிஞர் ஆர்.ராஜா, காஞ்சிபாடி சரவணன், செல்வம், வேழவேந்தன், ஊராட்சி மன்ற தலைவர் அருள்முருகன், சதீஷ், குணசேகர், சிவா, மணிகண்டன், புனிதா, டி.மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
அரசியலில் இருந்து ஜாதிக்கு மாறினர்: சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பரபரப்பு போஸ்டர்
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவர் கிடையாது.. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்திற்கும் பழனிசாமியே காரணம் : கோவை செல்வராஜ்
மக்களைத் தேடிப் பயணிப்போம், மக்களின் குறைகளைத் தீர்ப்போம் ... திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ போராட்டம்: சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு
சொல்லிட்டாங்க...
தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!