நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
2022-01-18@ 16:48:37

விருதுநகர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டெல்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி செல்ல வேண்டும்; அது அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். தமிழர்களின் பெருமையை பேசுவதில் பிரதமர் மோடியை போன்று வேறு எந்த பிரதமரும் இருந்ததில்லை. குடியரசு தின அணிவகுப்பில் தமிழர் ஊர்தி செல்வது தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
காஷ்மீர் பாரமுல்லாவில் தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
விழுப்புரம், கடலூர் உட்பட 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வதோதராவில் நடைபெறும் 'யுவ சிவிர்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்
மே-19: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,294,220 பேர் பலி
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி புகைப்படம் பெயரில் பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: அரியலூர் ஆட்சியர்
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 5வது நபர் உடல் சடலமாக மீட்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!