பெரியார் சிலை அவமதிப்பில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2022-01-18@ 14:42:20

கோவை: கோவை வெள்ளலூர் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்து முன்னனி நிர்வாகி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பொது ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது: பேரறிவாளன் பேட்டி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டி
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியது மகிழ்ச்சியளிக்கிறது: வைகோ
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை ஏற்கிறோம்: அண்ணாமலை ட்வீட்
பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது: தொல்.திருமாவளவன்
கடலூர் அருகே கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் என கூறி உறவினர்கள் சாலை மறியல்
பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பேட்டி
தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்
பெங்களூருவில் பெய்து வரும் கனமழை: வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!