ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழப்பு!!
2022-01-18@ 10:41:28

காபூல் : ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கில் உள்ள மாகாணத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீண்டும் 4.9 ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகளின் மேற்கூரை இடிந்து விழுந்து இதுவரை 26 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகள்
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாமல் ரஷ்யா தவிப்பு!: 104 ஆண்டுகளில் முதன்முறையாக அன்னியச் செலவாணி இன்றி திவால் நிலை..!!
பாக். முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்து?: இம்ரான்கான் இல்லத்தில் உளவு பார்க்க உதவிய காவலாளி கைது..!!
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் 22 சிறுவர்கள் பலி: மது குடித்த போது மயங்கி விழுந்ததாக காவல்துறை தகவல்..!
எரிபொருட்கள் விலையேற்றம் எதிரொலி!: இலங்கையில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு.. மக்கள் கடும் அவதி..!!
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்
ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!