அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6வது சுற்று நிறைவு: 816 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன
2022-01-17@ 15:52:07

மதுரை: மதுரை - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6வது சுற்று நிறைவுபெற்றது. இதுவரை 816 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள், ஆர்வமுடன் அடக்கி வருகின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளன. சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்படவிருக்கிறது.
மேலும் செய்திகள்
சாராயக்கடையை அடித்து நொறுக்கிய மாதர் சங்க பெண்கள்
நீதிபதிகள் மகிழும் வகையில் அறநிலையத் துறை பணிகள் கூடுதல் வேகம் பெறும்: அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
ஈரோட்டில் கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சி
ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு உச்சநீதிமன்றத்தில் மாலை விசாரணை
சென்னையில் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் ஓட்டல் மேலாளர் கைது
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
உதகையில் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்
கடலூர் அருகே கோயிலில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!