கொரோனா பரவல்: புதுச்சேரியில் ஜன.31 வரை 50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர உத்தரவு
2022-01-17@ 14:46:34

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனவரி 31ம் தேதி வரை 50 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீத பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவிடப்பட்டிருக்கிறது. அரசு செயலர்கள், அரசுத்துறை செயலர்கள் முழுமையாக பணிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும் செய்திகள்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை தொடங்கியது
மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி
மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.48 லட்சம் பணம் பெற்று வங்கியில் கட்டாமல் ஏமாற்றி மோசடி
தெலங்கானா மாநிலத்தில் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு
ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் : யஷ்வந்த் சின்ஹா பேட்டி
மதுரையில் 484 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு பிட்காயின் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் புகார்
நேரடி நெல் விதைப்பு தொடர்பாக விவசாய தொழிலாளர்கள், நில உரிமையாளர்கள் இடையே மோதல்: காவல்துறையினர் மீது தாக்குதல்: 50 விவசாயிகள் கைது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,200-க்கு விற்பனை
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ்: பதிலளிக்க அவகாசம் அளிப்பு
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி
போலி ஒன்றிய அரசு திட்ட இயக்குநர் டெல்லியில் கைது
ஒன்றிய அரசு நிறுவன கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரம் கடத்தல்: போலீஸ் விசாரணை
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!