பிப். 14- ல் நடைபெற இருந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பிப்.20- ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
2022-01-17@ 14:41:13

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருந்த தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு பதிலாக பேரவை தேர்தல் பிப்ரவரி 20- ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மாநில மக்கள் பங்கேற்க எதுவாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமென பஞ்சாப் மாநில அனைத்துக்கட்சிகள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும் செய்திகள்
கொரோனாவுக்கு உலக அளவில் 6,362,169 பேர் பலி
சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு
நீலகிரியில் காட்டு யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு
5 வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கான பில்களில் சேவை கட்டணம் விதிக்க கூடாது: ஒன்றிய அரசு
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரம் நகையை வீசிச் சென்ற பெண்ணால் பரபரப்பு
அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது: போக்குவரத்துத்துறை
தஞ்சாவூரில் உள்ள ராணிப்பேரடைஸ் திரையரங்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
கணவர் ஹேம்நாத் சித்ரவதையால் தான் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.: தந்தை பதில் மனு
கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் மாற்றம்: சங்கர் ஜீவால் உத்தரவு
காரைக்காலில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காரைக்கால் பொதுப்பணித்துறை அறிவிப்பு
ஆந்திராவில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை நெருங்கிய கருப்பு பலூன்களால் பரபரப்பு
அதிமுக-வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையேயான பிளவுக்கு சுயநலமே காரணம்.: மருது அழகுராஜ்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!