வெளியேறினார் ஜோகோவிச்
2022-01-17@ 02:29:46

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கும் நிலையில், நடப்பு சாம்பியனான ஜோகோவிச் பங்கேற்க முடியாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவர் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதால், அடுத்து வரும் தொடர்களில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் செய்திகள்
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வியை தழுவினார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்
தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்; வங்கதேசம் ஒயிட்வாஷ்
விம்பிள்டன் டென்னிஸ்; 2வது சுற்றில் ஸ்வியாடெக்
சர்வதேச கிரிக்கெட்; மோர்கன் ஓய்வு
விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ஆண்டி முர்ரே, ஜோகோவிச்
3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!