அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேத்தி எழுதிய ஆங்கில நூலை முதல்வர் வெளியிட்டார்
2022-01-16@ 00:56:59

சென்னை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேத்தி எழுதிய ஆங்கில நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேத்தி 8 வயது சிறுமி மகிழினி இளஞ்செழியன் எழுதிய ‘The Adventures of Shing and Shang in Mystery Island’ என்ற ஆங்கில நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு, மனோ தங்கராஜ், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள், மாநில கல்லூரி முதல்வர், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது
திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கட்கிழமை விசாரணை; ஐகோர்ட் அனுமதி
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் 12ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்படும்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்