கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட பாதிரியார் மீது வழக்குப்பதிவு
2022-01-16@ 00:47:55

சென்னை : தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வழிபாட்டு தலங்களுக்கு வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, வண்ணாரப்பேட்டை ஜெ.பி.கோயில் தெருவில் உள்ள தேவாலயத்தின் 175வது ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், 400க்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக தேவாலய போதகர் ரெவரன்ட் மார்ட்டின் பிலீப் மற்றும் பலர் மீது, கொரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாக, இந்திய தண்டனை சட்டம் 143, 188, 239 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக நிர்வாகி ரமேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
சென்னையில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில் 145 வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை நடவடிக்கை
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது
திருப்பதி அருகே ₹98 லட்சம் மதிப்புள்ள 25 உயர் ரக செம்மரக் கட்டைகளை கடத்திய ஒருவர் கைது-தப்பிச்சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகனை கொலை செய்த சங்கர் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய இருவர் கைது பணிப்பெண்ணிடம் இருந்து 100 சவரன் பறிமுதல்: நகையை வங்கியில் விற்பனை செய்து வீட்டு மனை வாங்கியது அம்பலம்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!