அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3 சுற்றுகள் நிறைவு: 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 22 பேர் காயம்
2022-01-14@ 11:07:55

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. 3-ம் சுற்று நிறைவடைந்த நிலையில் மொத்தம் 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 3-ம் சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 22 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.
3-ம் சுற்று முடிவில் 15 காளைகளை அடக்கி முருகன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். கார்த்தி என்பவர் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்துள்ளார். மாடு முட்டியதில் படுகாயமடைந்த 8 மாடுபிடி வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 சுற்றுகள் முடிவில் 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த முருகன் மாடு முட்டியதில் காயமடைந்துள்ளார். மாடு முட்டியதில் வலது கண்ணில் காயமடைந்த முருகனுக்கு தற்காலிகமாக சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..!!
ஏற்காட்டில் களைகட்டிய மலர் கண்காட்சி!: 25,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!
பசுமை பயண விழிப்புணர்வு: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
திருக்கண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாமா ருக்மணி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பொதுமக்கள் பங்கேற்பு
திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!