மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர் ஏரி மதகு உடைந்து வீணாகும் நீர்; விவசாயிகள் வேதனை
2022-01-13@ 19:47:05

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் கிராமத்தில் சித்தேரி, பெரிய ஏரி என்று இரண்டு ஏரிகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெரிய ஏரி மதகு உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்ைக எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த ஏரியை நம்பி பாசன வசதி பெறும் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஏரி மதகு உடைப்பை சரிசெய்யவேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தகவல் கொடுத்துவிட்டோம். இதுவரை யாரும் வரவில்லை. இதனால் 100 நாள் பணி செய்யும் மக்கள் தானாக முன்வந்து மதகின் பழுதை சரிசெய்யும் பணியில் கிராம மக்களுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று விவசாயிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு
நீலகிரியில் காட்டு யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு
5 வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கான பில்களில் சேவை கட்டணம் விதிக்க கூடாது: ஒன்றிய அரசு
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரம் நகையை வீசிச் சென்ற பெண்ணால் பரபரப்பு
அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது: போக்குவரத்துத்துறை
தஞ்சாவூரில் உள்ள ராணிப்பேரடைஸ் திரையரங்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
கணவர் ஹேம்நாத் சித்ரவதையால் தான் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.: தந்தை பதில் மனு
கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் மாற்றம்: சங்கர் ஜீவால் உத்தரவு
காரைக்காலில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காரைக்கால் பொதுப்பணித்துறை அறிவிப்பு
ஆந்திராவில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை நெருங்கிய கருப்பு பலூன்களால் பரபரப்பு
அதிமுக-வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையேயான பிளவுக்கு சுயநலமே காரணம்.: மருது அழகுராஜ்
தஞ்சையை அடுத்துள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!