சென்னை மதுரவாயலில் லாரி மோதி பெற்றோர் கண் முன்னே 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!
2022-01-12@ 14:20:14

சென்னை: சென்னை மதுரவாயலில் லாரி மோதி பெற்றோர் கண் முன்னே 2 குழந்தைகள் உயிரிழந்தன. செல்வம் என்பவர் தனது மனைவி சுமலதா, இரு மகன்கள் ஆதிரன் (4), கவுஷிக் (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதியது. 4 பேரும் கீழே விழுந்த நிலையில் பின்னல் வந்த லாரி ஏறியதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும் செய்திகள்
மின்சார வாரியத்தின் ஆட்களை சேர்ப்பதற்கான அறிவிப்பாணை ரத்து
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்துருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய மாநகராட்சி அறிவுறுத்தல்
இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிப்பு
ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றோரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
ட்விட்டர் பயன்படுத்துவோர் சிலரின் பதிவுகளை அகற்ற ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு
தேனியில் உத்தரவாத காலத்தில் செல்போனை பழுது நீக்கி தராத புகாரில் ரூ.2.58 லட்சம் இழப்பீடு தர உத்தரவு: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விருது
கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு சொந்த ஊரில் சொகுசாக வாழ்ந்து வந்த 7 பேர் கைது
தேர்தல் வாக்குறுதிப்படி பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!