அரசு இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்றுவிடும்: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சனம்
2022-01-10@ 12:26:57

லக்னோ: அரசு இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தாமல் வாக்கு இயந்திரத்தில் எந்த தில்லுமுல்லு செய்யாமல் தேர்தலை சந்தித்தால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7 ஆம் வரை நடைபெறும் என்றும், மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தல் முடிவும் அடிப்படையிலேயே 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் முடிவும் இருக்கும் என கூறப்படுவதால் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யாமல் இருந்தால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என விமர்ச்சித்தார். தேர்தல் ஆணையத்தின் மீதான அச்சம் அரசு இயந்திரத்திற்கு இருக்க வேண்டும் என்றும், சுதந்திரமான முறையில் நியாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு
நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;