திண்டுக்கல் மாவட்டம் ஆழந்தூரன்பட்டியிலுள்ள துணைமின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
2022-01-09@ 12:59:54

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆழந்தூரன்பட்டியிலுள்ள துணைமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆழந்தூரன்பட்டியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஆழந்தூரன்பட்டியிலுள்ள துணைமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில் தகவலறிந்து திண்டுக்கல், கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக ஆழந்தூரன்பட்டியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
ஆவடி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஓபிஎஸ்சை ரகசியமாக சந்திக்க அவசியம் இல்லை.! டிடிவி.தினகரன் பேட்டி
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்; முத்தரசன் எச்சரிக்கை
மணப்பாறை நீதிமன்றத்தில் தொந்தரவு கொடுத்து வந்த குரங்குகள் கூண்டில் சிக்கின-பணியாளர்கள், பொதுமக்கள் நிம்மதி
துறையூர் அடுத்த பச்சைமலையில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு-மழைவாழ் மக்கள் வேதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹7 கோடியில் 6 கோயில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் தீவிரம்-இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!