8வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
2022-01-09@ 00:05:17

திருப்போரூர்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (34). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி சுஷ்மா (30). தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கி, வசித்தனர். பிரவீன்குமார் வேலை செய்த நிறுவனத்தில் பலரும் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பீரவீன்குமார் அந்த பட்டியலில் இல்லை.
இதனால் அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வேலையை ராஜினாமா செய்தார். பின்னர், ஒரு சிறிய நிறுவனத்தில், குறைந்த ஊதியத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்தார். போதிய வருமானம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர், மீண்டும் கொரோனா தொற்று குறித்த தகவல்கள் வெளியானதால் சுஷ்மிதாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பினர். தனிமையில் இருந்த பிரவீன்குமார், அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து, நேற்று மதியம் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் செய்திகள்
ஆழியார் அருகே சிறுத்தை நடமாட்டம் தானியங்கி கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு
கோவை மேம்பால தூண்களில் விழிப்புணர்வு பிரசாரம் போஸ்டர் யுத்தம் இன்றி அழகு பெறும் கோவை நகரம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஊட்டியில் டைடல் பார்க் அமைக்கப்படும் : வனத்துறை அமைச்சர் தகவல்
குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரிப்பு : தொழிற்சாலைகளில் உற்பத்தி தீவிரம்
கேத்தரின் நீர்வீழ்ச்சியில் இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு
சிம்ஸ் பூங்காவில் ஆப்பிள் சீசன் துவங்கியது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்