சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதி: ஆய்வுக்கு பின் அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன் பேட்டி
2022-01-06@ 17:38:39

சென்னை: சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்களில் 41 மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். மீதம் உள்ள மாணவர்கள் கல்லூரியில் சிகிக்சை பெற்று தனிதனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 762 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: காங். எம்.பி. கே.சுரேஷ் கருத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு..!!
சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழப்பு
பிப்.8ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்: மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்தது போலீஸ்..!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாகன சோதனையின்போது பைனான்சியரிடம் ரூ.88,500 பறிமுதல்
ஒன்றிய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்; அனைவருக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
கரூர் ஆட்சியர் காரை வழிமறித்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
நெல்லையில் 18 யூனிட் பாறைகள் திருடியவர் மாவட்ட கனிம அறக்கட்டளைக்கு ரூ.25,000 செலுத்தி ஜாமின் பெறலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் கோயில் குடமுழுக்கு நடத்த கட்டுப்பாடுகள் விதிப்பு
தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்.6ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது: பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!