உறவினர், பணியாளருக்கு தொற்று: பிரியங்கா காந்தி தனிமை
2022-01-04@ 18:51:50

புதுடெல்லி: டெல்லியில் உள்ள உறவினர் மற்றும் பணியாளருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், பிரியங்கா காந்தி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எங்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் மற்றும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைபடி என்வை பரிசோதித்துக் கொண்டேன். எனக்கு கொரோனா ெநகடிவ் ரிசல்ட் வந்தது.
இருந்தும் மருத்துவர்களின் ஆலோசனைபடி அடுத்த ரிசல்ட் வரும் வரை என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக உத்தர பிரதேச தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரியங்கா காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி
பினராயிக்கு எதிராக புகார் கூறியதால் சொப்னாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை
ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது
இமாச்சல் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!