ஓய்வூதியர்களை கவுரவித்த எஸ்பிஐ
2021-12-21@ 00:36:44

சென்னை: ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டம் சார்பில், ஓய்வூதியதாரர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில், தமிழகம் முழுதும் ராணுவம், ஒன்றிய, மாநில அரசுகள் உட்பட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற, 376 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்ற பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்ட தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா, அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கு வங்கியின் மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள் நேரில் சென்று கவுரவித்தனர்.
Tags:
எஸ்பிஐமேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!