சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை: பதிலடி கொடுப்பதாக சீனா சூளுரை
2021-12-18@ 00:43:30

பீஜிங்: சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் குறிப்பாக ஜின்ஜியாங்கில் வசிக்கும் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அடக்குமுறை, மத துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த மக்களை வலுக்கட்டயமாக ஊழியர்களாக பயன்படுத்தி இந்த மாகாணத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் புதிய சட்டம், அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு விரைவில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!