பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
2021-12-09@ 00:15:43

புவனேஷ்வர்: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை நேற்று போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டு நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் நேற்று பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் (ஏர் வெர்சன்) சோதனை செய்யப்பட்டது. காலை 10.30மணிக்கு சூப்பர்சோனிக் போர் விமானமான சுகோய் 30எம்கேவியில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை செலுத்தி சோதனை செய்து பார்க்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்துள்ளது. பிரம்மோஸ் சோதனையில் இது ஒரு முக்கிய மைல்கல் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
குர்ஆனை வீட்டில் மட்டும் சொல்லிக் கொடுங்கள் மதரஸா வார்த்தைக்கே முடிவு கட்ட வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு
பஞ்சாப்பில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி: அதிர்ச்சித் தகவல் வெளியீடு
தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து பக்தர்கள் வருகை ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திப்பு
கர்நாடகாவில் பரபரப்பு அணைக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர்
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
சீனர்களுக்கு விசா பெற்ற விவகாரம் கைதான ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை