முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக விமான படை அதிகாரபூர்வமாக அறிவிப்பு
2021-12-08@ 18:15:09

நீலகிரி: நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த ஹெலிக்காப்டரில் 14 பேர் பயணித்த நிலையில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மெய்யாநாதன்
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகளுக்கான தேர்வு இன்று நடக்கிறது
காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது: பிரதமர் மோடி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது
மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து தொடர்பான மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு நகரம் முழுவதும் 35 இடங்களில் வாகன சோதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
விக்கிரவாண்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு விச்சு
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது...!
குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!