மின்சார சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
2021-12-08@ 12:19:27

சென்னை: மின்சார சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் புதிய சட்டத்திருத்தம் தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது என அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டத்திருத்தம் பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: சீமான் பேட்டி
சர்வதேச தடகள போட்டியின் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி சாதனை
மாவட்ட ஆட்சியரின் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை
மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வர வேண்டும்: தமிழிசை
சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் ரத்து
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி
நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வு: ஆட்சியர் தகவல்
சாத்தூர் அருகே மேட்டமலையில் குடிநீர் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
பிரதமர் மோடி NEC நிறுவனத் தலைவர் நோபுஹிரா எண்டோவுடன் சந்தித்து பேச்சு வார்த்தை
திருப்பூர் அருகே தாய் மற்றும் 2 மகன்கள் கொலை
கலப்படம் செய்யப்பட்ட 20,000 லிட்டர் என்ஜின் ஆயில் பெட்ரோல் டீசல் பறிமுதல்
மதிமுகவில் 3 பேர் நிரந்தரமாக நீக்கம்: வைகோ
திருச்சி திருவெறும்பூர் அருகே மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்