SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரா மசூதியை ஒப்படையுங்கள்: உபி. அமைச்சர் சர்ச்சை

2021-12-08@ 00:06:14

பல்லியா: ‘மதுராவில் இருக்கும் வெள்ளை கட்டிடங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்,’ என்று உத்தர பிரதேச அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் வலியுறுத்தி இருக்கிறார். இவர் அளித்த பேட்டியில், ‘மதுராவில் கிருஷ்ணா ஜென்மபூமி கோயில் அருகே அமைந்திருக்கும் வெள்ளை கட்டமைப்பை இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும்.

முன்னாள் ஷியா வக்பு வாரிய தலைவர் ரிஸ்வி, இந்து மதத்துக்கு மாறியது தைரியமான முடிவு. இதை பின்பற்றி மற்ற முஸ்லிம்களும் இந்துவாக மாற வேண்டும். 250 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை அவர்கள் பார்த்தால், அவர்கள் அனைவரும் இந்துவாக இருந்தவர்கள்தான். மதம் மாறி இஸ்லாமியர்கள் ஆகியுள்ளனர்” என்றார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்