வால்பாறை எஸ்டேட்டில் காட்டு யானைகள் கூட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
2021-12-07@ 20:11:22

வால்பாறை: வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டில், காட்சி முனை அருகே நேற்று காலை முதல் 11 காட்டு யானைகள் உலா வந்ததால், காட்சிமுனை காண்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அப்பகுதியில் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டது. காலை 7 மணி அளவில் நல்ல காத்து எஸ்டேட்டில் இருந்து 3 யானைகள் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றை, படகு இல்லம் அருகே கடந்து ஸ்டேன்மோர் எஸ்டேட் வனப்பகுதிக்குள் சென்றது. தேயிலை தோட்டம் மற்றும் ஆற்றை கடந்து யானைகள் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வால்பாறை தாலுகா முழுவதும் கூட்டமாக காட்டு யானைகள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் ரோந்து சென்று யானைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்கு வாகன வசதி, உரிய எரிபொருள் வழங்குவதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
சூறைக்காற்றுடன் கனமழை கடலூரில் 2 லட்சம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!