தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷனில் பொருட்கள் விநியோகமா? அமைச்சர் சக்கரபாணி மறுப்பு
2021-12-07@ 00:01:26

திருவாரூர்: திருவாரூரில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று அளித்த பேட்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை செய்து கொடுக்குமாறு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் 3 லட்சம் மெ.டன் கூடுதலாக குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்தி பொய்யானதாகும். அதுபோன்ற ஒரு அறிவிப்பினை அரசு இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் ஓமிக்ரான் வைரஸ் பரவிவருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
Tags:
Vaccine Shanil products distribution? Minister Chakrabarty தடுப்பூசி ஷனில் பொருட்கள் விநியோகமா? அமைச்சர் சக்கரபாணிமேலும் செய்திகள்
தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த வகையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதே இலக்கு: தொழில்முனைவோர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!